Tuesday, January 25, 2011

பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....

குடியரசு தினம்க்காக Bangalore lalbagh light house ல மலர்க்கண்காட்சியை கடந்த வாரம் முதலே ஆரம்பிச்சிடாங்க. நுழைவுக்கட்டணம் 40 ரூபாய் ஒருவருக்கு. ரொம்ப எதிர்பார்போட போனேங்க.. ஆனா ரொம்ப வாடிய பூக்கள் தான் இருந்தது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் அப்டிங்கிற மாதிரி வாடிய பூக்களை கண்டபோதெல்லாம் வாடினேன்(40 ரூபாய் போச்சே). நம்ம ஊட்டி மலர்க்கண்காட்சியை compare பண்ணினா ஒன்னுமே இல்லங்க.. ரொம்ப குறைவான வகையில் தான் மலர்கள் இருந்தது. ஆனா இதுல என் மனதை கவர்ந்தது,
 மலர் அலங்காரத்துல ஒரு சின்ன ரயில்... உங்கள் பார்வைக்கு சில ...















.....

107 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....//

உன்னை காணோமே. சுண்டல் விக்க போனியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்.///

அன்புள்ள டுபாகூர் போலிசுக்கு,

என்ன இது அண்ணனே இப்படி கலாய்ச்சா மத்தவங்க என்ன செய்ய.......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்.///

அன்புள்ள டுபாகூர் போலிசுக்கு,

என்ன இது அண்ணனே இப்படி கலாய்ச்சா மத்தவங்க என்ன செய்ய.......///

கடமைன்னு வந்திட்டா நாங்க உறவை பார்க்க மாட்டோம் நாங்க ரொம்ப நல்லவங்க ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு பிகர் கூட இல்லியே

தர்ஷினி said...

//karthikkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்.///

அன்புள்ள டுபாகூர் போலிசுக்கு,

என்ன இது அண்ணனே இப்படி கலாய்ச்சா மத்தவங்க என்ன செய்ய....
//



விடுங்கய்யா பாவம், அறியாப்புள்ள தெரியாம கேட்டுட்டார். எப்பிடி பாத்தாலும் அவ நம்ம பையன்...

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....//

உன்னை காணோமே. சுண்டல் விக்க போனியா?
//

திடீரென்று கேட்டா என்ன சொல்லறது.கொஞ்சம் யோசிக்க விடுங்கப்பா..

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்.//

நீங்க எல்லாம் இன்னும் கெலம்பலயா!!---ஐயோ ஐயோ!!

எஸ்.கே said...

செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது!

karthikkumar said...

@ ரமேஷ்
கடமைன்னு வந்திட்டா நாங்க உறவை பார்க்க மாட்டோம் நாங்க ரொம்ப நல்லவங்க ஹிஹி///

"நாங்க" என்பது பன்மை சொல்லாகும்.. "நான்" என்று சொல்லுதல் சரியாகும்... இதுக்குதான் பையாலஜி ஒழுங்கா படிக்கணும் அப்டின்னு சொல்றது :)

மாணவன் said...

//
"பெங்களுரு மலர்க்கண்காட்சி//

நல்லாதான் இருக்கு ஒரு மலரகூட காணும்????

மாணவன் said...

//
எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது//

அதுக்கு கொஞ்சம் பார்லி தண்ணி ஊத்துனா சரியாபோகும்....ஹிஹி

karthikkumar said...

எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது///

செடி வாடுனதுக்கு அப்புறம் தண்ணி ஊத்தி என்ன செய்றது...:)

மாணவன் said...

// karthikkumar said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மலர் அலங்காரத்துல//

அப்புறம் மலர் அலங்-இனிப்பு அலங்-உப்பெல்லாம் எப்போ வரும்.///

அன்புள்ள டுபாகூர் போலிசுக்கு,

என்ன இது அண்ணனே இப்படி கலாய்ச்சா மத்தவங்க என்ன செய்ய.......//

ஒரு ஓரமா இருந்து வேடிக்கை மட்டும் பாரு பங்காளி...ஹிஹி

karthikkumar said...

அதுக்கு கொஞ்சம் பார்லி தண்ணி ஊத்துனா சரியாபோகும்....ஹிஹி///

அந்த அது எது? எதையுமே தெளிவா சொல்லணும். நீ பாட்டுக்கு அதுன்னு சொல்லிட்டே நான் எதுன்னு தெரியாம வரவங்க போறவங்க கிட்ட எல்லாம் அந்த அது எதுன்னு கேட்டுட்டு இருக்கணும் அதானே உன் ஆசை மச்சி..

தர்ஷினி said...

//எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது!//

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)

மாணவன் said...

// karthikkumar said...
எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது///

செடி வாடுனதுக்கு அப்புறம் தண்ணி ஊத்தி என்ன செய்றது...:)//

ஆணியே புடுங்க வேண்டாம்.....ச்சீ செடிய புடுங்க வேணாம்....

மாணவன் said...

// தர்ஷினி said...
//எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது!//

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)//

பார்ரா... காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா....

karthikkumar said...

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)//
நம்பிட்டேன் நீங்க எங்க ஆருயிர் அண்ணன் சிரிப்பு போலிசின் தங்கைதான்... :)

தர்ஷினி said...

// karthikkumar said...
@ ரமேஷ்
கடமைன்னு வந்திட்டா நாங்க உறவை பார்க்க மாட்டோம் நாங்க ரொம்ப நல்லவங்க ஹிஹி///

"நாங்க" என்பது பன்மை சொல்லாகும்.. "நான்" என்று சொல்லுதல் சரியாகும்... இதுக்குதான் பையாலஜி ஒழுங்கா படிக்கணும் அப்டின்னு சொல்றது :)
///

அண்ணா என்னையும் சேர்த்து தான் சொல்றார் :)

karthikkumar said...

@ மாணவன்
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா..//
கம்ப்யுட்டர் கடவுளாக மாறிபோச்சுடா அடச்சே இங்க என்ன பாட்டு போட்டியா நடக்குது... ROSCALS....:)

மாணவன் said...

// karthikkumar said...
அதுக்கு கொஞ்சம் பார்லி தண்ணி ஊத்துனா சரியாபோகும்....ஹிஹி///

அந்த அது எது? எதையுமே தெளிவா சொல்லணும். நீ பாட்டுக்கு அதுன்னு சொல்லிட்டே நான் எதுன்னு தெரியாம வரவங்க போறவங்க கிட்ட எல்லாம் அந்த அது எதுன்னு கேட்டுட்டு இருக்கணும் அதானே உன் ஆசை மச்சி..//

என்னா பங்கு இதுகூட தெரியாம இருக்கே ச்சே இது நம்ம வம்சத்துக்கே ஏற்பட்ட இழுக்கு மிகப்பெரிய அவமானம்....
ரொம்ப ஃபீலிங்கா இருக்கு இரு கொஞ்சம் பார்லி தன்ணி குடிச்சிட்டு உற்சாகமா வரேன்....வெயிட்டிங்.....

தர்ஷினி said...

//மாணவன் said...
//
"பெங்களுரு மலர்க்கண்காட்சி//

நல்லாதான் இருக்கு ஒரு மலரகூட காணும்???///

மலர் college கு போய் இருக்கா

Madhavan Srinivasagopalan said...

// Bangalore lalbagh light house //

வார்த்தையால கொல்ல.. சாரி.. சொல்ல வேண்டாம்..
அதாம் படமே சொல்லுதே.

எஸ்.கே said...

அடக்கடவுளே! ஒரு தத்துவம் சொல்லிட்டு போனா, இங்க செடியை பிச்சி போட்டு பார்லி தண்ணி குடிச்சிகிட்டு இருக்கீங்களா?

எஸ்.கே said...

"திருவிழாக் கூட்டத்தில் நான்...."

மாணவன் said...

// karthikkumar said...
@ மாணவன்
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா..//
கம்ப்யுட்டர் கடவுளாக மாறிபோச்சுடா அடச்சே இங்க என்ன பாட்டு போட்டியா நடக்குது... ROSCALS....:)//

அது இல்ல பங்கு இப்பல்லாம் பொண்ணுங்க படிக்கிற பசங்கள விட நல்லா குடிக்கிற பசங்களதான் அதிகமா விரும்புறாங்களாம்... அப்பதானே பப்புக்கு ஜோடியா போயி குடிக்க முடியும்...ஹிஹி

karthikkumar said...

@ மாணவன்
வெயிட்டிங்..///
வெய்ட்டீஸ் அப்டின்னு சொல்லணும் இது கூட தெரியாது.... :)

தர்ஷினி said...

//
மாணவன் said...
// karthikkumar said...
அதுக்கு கொஞ்சம் பார்லி தண்ணி ஊத்துனா சரியாபோகும்....ஹிஹி///

அந்த அது எது? எதையுமே தெளிவா சொல்லணும். நீ பாட்டுக்கு அதுன்னு சொல்லிட்டே நான் எதுன்னு தெரியாம வரவங்க போறவங்க கிட்ட எல்லாம் அந்த அது எதுன்னு கேட்டுட்டு இருக்கணும் அதானே உன் ஆசை மச்சி..//

என்னா பங்கு இதுகூட தெரியாம இருக்கே ச்சே இது நம்ம வம்சத்துக்கே ஏற்பட்ட இழுக்கு மிகப்பெரிய அவமானம்....
ரொம்ப ஃபீலிங்கா இருக்கு இரு கொஞ்சம் பார்லி தன்ணி குடிச்சிட்டு உற்சாகமா வரேன்....வெயிட்டிங்....//


புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

s.கே said...

அடக்கடவுளே! ஒரு தத்துவம் சொல்லிட்டு போனா, இங்க செடியை பிச்சி போட்டு பார்லி தண்ணி குடிச்சிகிட்டு இருக்கீங்களா?///

குடிகார பசங்க. இருங்க எஸ்.கே ஒரு கட்டிங் விட்டுட்டு வரேன்

வெளங்காதவன்™ said...

//தர்ஷினி said...
//எஸ்.கே said...
செடி வாடினா தண்ணி ஊத்தலாம்...
மனசு வாடினா என்ன பண்ணுவது!//

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;////

என் இனம்....

க.க.க. போ!
(ஆனா போலீஸுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லியே)

மாணவன் said...

// தர்ஷினி said...
//மாணவன் said...
//
"பெங்களுரு மலர்க்கண்காட்சி//

நல்லாதான் இருக்கு ஒரு மலரகூட காணும்???///

மலர் college கு போய் இருக்கா///

திரும்பி வருவாங்களா??? இல்ல

ஒரு மலருக்குதான் ஆசைப்பட்டேன்....
என்னைத்தேடி ஆயிரம் மலர்கள் வந்தன என் கல்லறைக்கு.....
ன்னு சொல்வேன் பார்க்குறீங்களா??? அதான் கிடையாது அபிநயா இல்லன்னா கவிதா இதுக்கு போயி நாங்க எதுக்கு பீல் பண்ணனும்...ஹிஹி

தர்ஷினி said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு பிகர் கூட இல்லியே//

மொக்க பிகருங்க அண்ணனே இங்க ..நாம "அண்ணிய" நம்ம ஊருல தேடுவோம் ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)//
நம்பிட்டேன் நீங்க எங்க ஆருயிர் அண்ணன் சிரிப்பு போலிசின் தங்கைதான்... :)//


நெருப்புன்னா வாய் சுட்டுடுமா என்ன?

மாணவன் said...

// karthikkumar said...
@ மாணவன்
வெயிட்டிங்..///
வெய்ட்டீஸ் அப்டின்னு சொல்லணும் இது கூட தெரியாது.... :)///

விடு பங்கு ஒரு ப்ளோவ்ல தப்பாயிடுச்சு இதலாம பெருசுபடுத்தறது

karthikkumar said...

@ மாணவன்

ஒரு மலருக்குதான் ஆசைப்பட்டேன்....
என்னைத்தேடி ஆயிரம் மலர்கள் வந்தன என் கல்லறைக்கு.....ன்னு சொல்வேன் பார்க்குறீங்களா??? அதான் கிடையாது அபிநயா இல்லன்னா கவிதா இதுக்கு போயி நாங்க எதுக்கு பீல் பண்ணனும்...ஹிஹி///

அபிநயாதான் இல்லைன்னு ஆயிருச்சே... வெறும்பய அண்ணன் பதிவுல பாருங்க கார்த்திக் ( ஹி ஹி ) ஜோடியா சேந்துருச்சு....

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
karthikkumar said...

தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)//
நம்பிட்டேன் நீங்க எங்க ஆருயிர் அண்ணன் சிரிப்பு போலிசின் தங்கைதான்... :)//


நெருப்புன்னா வாய் சுட்டுடுமா என்ன////

அதானே போலிஸ்னா பயந்துடுவமா என்ன...:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

@ மாணவன்

ஒரு மலருக்குதான் ஆசைப்பட்டேன்....
என்னைத்தேடி ஆயிரம் மலர்கள் வந்தன என் கல்லறைக்கு.....ன்னு சொல்வேன் பார்க்குறீங்களா??? அதான் கிடையாது அபிநயா இல்லன்னா கவிதா இதுக்கு போயி நாங்க எதுக்கு பீல் பண்ணனும்...ஹிஹி///

அபிநயாதான் இல்லைன்னு ஆயிருச்சே... வெறும்பய அண்ணன் பதிவுல பாருங்க கார்த்திக் ( ஹி ஹி ) ஜோடியா சேந்துருச்சு....///

ஓ அதுக்குத்தான் வெறும்பயல வண்டி வந்தியா திட்டுனியா?

karthikkumar said...

தர்ஷினி said...

மொக்க பிகருங்க அண்ணனே இங்க ..நாம "அண்ணிய" நம்ம ஊருல தேடுவோம் ;)///
அங்க போயும் பொண்ணு பாக்குற வேலைதானா.... :)

மாணவன் said...

இருங்கப்பா மலர் கண்காட்சிய பார்த்துட்டு வரேன்.....

karthikkumar said...

மாணவன் said...
இருங்கப்பா மலர் கண்காட்சிய பார்த்துட்டு வரேன்.///

அப்போ நீ இத்தனை நாளா பதிவ படிக்காம வந்து கமென்ட் போட்டுட்டு இருக்கே... :)

தர்ஷினி said...

//karthikkumar said...
தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ;)//
நம்பிட்டேன் நீங்க எங்க ஆருயிர் அண்ணன் சிரிப்பு போலிசின் தங்கைதான்... :)///

உம்ம.. ன்னு சொல்லுனே இவர போட்டுத் தள்ளிருவோம்

karthikkumar said...

@ ரமேஷ்
ஓ அதுக்குத்தான் வெறும்பயல வண்டி வந்தியா திட்டுனியா?///

நடந்தது நடந்து போச்சு விடுங்க மாணவன்.... அவர திட்டினா மட்டும் அபிநயா கார்த்திய (ஹி ஹி ) விட்டுட்டு உங்க கூட வந்துருமா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

இருங்கப்பா மலர் கண்காட்சிய பார்த்துட்டு வரேன்.....//


படிக்க தெரிஞ்சா படிக்க மாட்டானா?

எஸ்.கே said...

படம் பார்த்து கதை சொல்க:

இரண்டாவது படத்தில் இரண்டு வாத்து(அல்லது கொக்கு) வானத்தை பாக்குது ஒன்னு மட்டும் தலை குனிஞ்சு இருக்கே. ஏன்?

மாணவன் said...

//karthikkumar said...
மாணவன் said...
இருங்கப்பா மலர் கண்காட்சிய பார்த்துட்டு வரேன்.///

அப்போ நீ இத்தனை நாளா பதிவ படிக்காம வந்து கமென்ட் போட்டுட்டு இருக்கே... :)//

என்னா பங்காளி தெரியாதமாதிரி புதுசா கேட்குற நாம என்னைக்கு பதிவ படிச்சிருக்கேன்.... அப்ப நீ இத்தன நாளா பதிவ படிச்சிட்டு இருந்தியா அய்யயோ தெய்வகுத்தம் ஆயிரபோகுது பங்காளி

மாணவன் said...

//karthikkumar said...
மாணவன் said...
இருங்கப்பா மலர் கண்காட்சிய பார்த்துட்டு வரேன்.///

அப்போ நீ இத்தனை நாளா பதிவ படிக்காம வந்து கமென்ட் போட்டுட்டு இருக்கே... :)//

என்னா பங்காளி தெரியாதமாதிரி புதுசா கேட்குற நாம என்னைக்கு பதிவ படிச்சிருக்கேன்.... அப்ப நீ இத்தன நாளா பதிவ படிச்சிட்டு இருந்தியா அய்யயோ தெய்வகுத்தம் ஆயிரபோகுது பங்காளி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எஸ்.கே said...

படம் பார்த்து கதை சொல்க:

இரண்டாவது படத்தில் இரண்டு வாத்து(அல்லது கொக்கு) வானத்தை பாக்குது ஒன்னு மட்டும் தலை குனிஞ்சு இருக்கே. ஏன்?//

அது பொம்பளை வாத்து பசங்க வாத்து முன்னாடி வெட்கப்பட்டு தலை குனிஞ்சு நிக்குது.

எஸ்.கே said...

9வது படத்தில் உள்ள உடன்பிறப்புகள் யாரோ?

மாணவன் said...

// எஸ்.கே said...
படம் பார்த்து கதை சொல்க:

இரண்டாவது படத்தில் இரண்டு வாத்து(அல்லது கொக்கு) வானத்தை பாக்குது ஒன்னு மட்டும் தலை குனிஞ்சு இருக்கே. ஏன்?//

அது வேறொன்னுமில்ல மப்பு கொஞ்சம் அதிகமாயிடுச்சுபோல...அதான்...ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இவ்ளோ பயங்கரமா இருந்தா அது நம்ம டெரர் & பன்னிகுட்டிதான்

karthikkumar said...

கார்த்தியின் வீர நடையில்
வந்து சேர்ந்தான் கும்மி படையில்
வாகை சூடி முடித்தான் வடையில்
இந்த புது கடையில்.....

இது என்னன்னு எனக்கு தெரியல :(

மாணவன் said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகுபா....’

நான் நெசமாத்தான் சொல்றேன்... :-))

karthikkumar said...

மாணவன் said...
படங்கள் அனைத்தும் கொள்ளை அழகுபா....’

நான் நெசமாத்தான் சொல்றேன்... :-))////

சூடம் பத்த வெச்சு சத்தியம் பண்ணி, ரமேஷ் அண்ணனுக்கு மொட்ட போட்டு சொன்னாதான் நான் நம்புவேன்..

எஸ்.கே said...

அந்த கடைசி படத்தில் உள்ள சமாதி யாருடையது?

செல்வா said...

//வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் அப்டிங்கிற மாதிரி வாடிய பூக்களை கண்டபோதெல்லாம் வாடினேன்(40 ரூபாய் போச்சே).//

அடடா .. சரி விடுங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

கார்த்தியின் வீர நடையில்
வந்து சேர்ந்தான் கும்மி படையில்
வாகை சூடி முடித்தான் வடையில்
இந்த புது கடையில்.....

இது என்னன்னு எனக்கு தெரியல :(///

இந்த நாய்க்கு சீ நோய்க்கு பேர் தமிழனோபோபியா. இளைஞன் படம் பார்த்தா சரி ஆகிடும்

மாணவன் said...

// karthikkumar said...
@ ரமேஷ்
ஓ அதுக்குத்தான் வெறும்பயல வண்டி வந்தியா திட்டுனியா?///

நடந்தது நடந்து போச்சு விடுங்க மாணவன்.... அவர திட்டினா மட்டும் அபிநயா கார்த்திய (ஹி ஹி ) விட்டுட்டு உங்க கூட வந்துருமா....//

நினைச்ச கிளி பறந்துருச்சே படிச்சதெல்லாம் மறந்துருச்சே....

karthikkumar said...

@ ரமேஷ்

இந்த நாய்க்கு சீ நோய்க்கு பேர் தமிழனோபோபியா. இளைஞன் படம் பார்த்தா சரி ஆகிடும்///

ஓ அதான் நீங்க நேத்து என்கிட்டே இளைஞன் டிக்கெட் கேட்டீங்களா... அப்போ உங்களுக்கும் அந்த நோய் போல :)

karthikkumar said...

நினைச்ச கிளி பறந்துருச்சே படிச்சதெல்லாம் மறந்துருச்சே..///
அட பொன்னான மனசே
பூவான மனசே
வெக்காத பொண்ணுமேல ஆச
நீ வெக்காத பொண்ணுமேல ஆச

ஆனா மச்சி நீ கெடா மாதிரி வளர்ந்து இருக்கே கண்டிப்பா பூ போல மனசு உமக்கு இருக்காதுல்ல ஹி ஹி...

செல்வா said...

//ஆனா மச்சி நீ கெடா மாதிரி வளர்ந்து இருக்கே கண்டிப்பா பூ போல மனசு உமக்கு இருக்காதுல்ல ஹி ஹி...
//

பூ போல மனசுனா என்ன ?

எஸ்.கே said...

பூ போல மனசுனா என்ன ?//

அது என்ன பூ? தாழம்பூவா?

எஸ்.கே said...

பூ என்றால் என்ன?
மனம் என்றால் என்ன?
நீ என்றால் என்ன?
நான் என்றால் என்ன?
நாம் யார்?
நம் பிறப்பின் ரகசியம் என்ன?
நாம் பிறப்பின் அவசியம் என்ன?
நம் பிறக்கும் முன் எங்கிருந்தோம்?
இறந்த பின் எங்கே செல்வோம்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

நினைச்ச கிளி பறந்துருச்சே படிச்சதெல்லாம் மறந்துருச்சே..///
அட பொன்னான மனசே
பூவான மனசே
வெக்காத பொண்ணுமேல ஆச
நீ வெக்காத பொண்ணுமேல ஆச

ஆனா மச்சி நீ கெடா மாதிரி வளர்ந்து இருக்கே கண்டிப்பா பூ போல மனசு உமக்கு இருக்காதுல்ல ஹி ஹி...//


ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அபிநயாவ வாங்க முடியுமா?

karthikkumar said...

@ செல்வா
பூ போல மனசுனா என்ன ?///
வாசம் வீசும்... அது பூ போல மனசுன்னு அர்த்தம்..:)

செல்வா said...

//நம் பிறப்பின் ரகசியம் என்ன?
நாம் பிறப்பின் அவசியம் என்ன?
நம் பிறக்கும் முன் எங்கிருந்தோம்?
இறந்த பின் எங்கே செல்வோம்?

//

வடை என்றால் என்ன ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//ஆனா மச்சி நீ கெடா மாதிரி வளர்ந்து இருக்கே கண்டிப்பா பூ போல மனசு உமக்கு இருக்காதுல்ல ஹி ஹி...
//

பூ போல மனசுனா என்ன ?//


உன் மொக்கைய படிச்ச பிறகு தற்கொலை எண்ணம் தோன்றினால் அது பூ போல மனசு

karthikkumar said...

@ செல்வா

வடை என்றால் என்ன ?///



வடை என்பது ஆயாக்களால் பண்டைய காலத்தில் இருந்து நிலாவில் சுடப்படும் ஒரு உணவு பொருளாகும்...

செல்வா said...

//உன் மொக்கைய படிச்ச பிறகு தற்கொலை எண்ணம் தோன்றினால் அது பூ போல மனசு
///

என்னை அடிக்கனும்னு தோணினா அது என்ன மனசு ?

செல்வா said...

//வடை என்பது ஆயாக்களால் பண்டைய காலத்தில் இருந்து நிலாவில் சுடப்படும் ஒரு உணவு பொருளாகும்...
//

அந்த ஆய்வுக்கு வயசு ஆகாதா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

//உன் மொக்கைய படிச்ச பிறகு தற்கொலை எண்ணம் தோன்றினால் அது பூ போல மனசு
///

என்னை அடிக்கனும்னு தோணினா அது என்ன மனசு ?///

ரொம்ப நல்ல மனசு

எஸ்.கே said...

//
அந்த ஆய்வுக்கு வயசு ஆகாதா ?//

அந்த ஆயாவுக்கு என்றும் பதினாறு வயசு!

வெளங்காதவன்™ said...

//கோமாளி செல்வா said...
//உன் மொக்கைய படிச்ச பிறகு தற்கொலை எண்ணம் தோன்றினால் அது பூ போல மனசு
///

என்னை அடிக்கனும்னு தோணினா அது என்ன மனசு ?///

எங்களைப் போல நல்ல மனசு....

மாணவன் said...

//ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம். அபிநயாவ வாங்க முடியுமா?//

சீதைய ராவணன் தூக்கிகிட்டு போனது அது ஒரு காலமென்ன...!!!

ராவணன் பேருல ஆசபட்டு சீதைகள் இப்போது போவதென்ன....!!!

போனால் போகட்டும் ஆனா ஆகட்டும் வீணா கவலைகள் ஏண்டா.... ராதா இல்லாட்டி கீதா இல்லாட்டி கவிதா இங்கில்லயா...!!!

karthikkumar said...

@ செல்வா

அந்த ஆய்வுக்கு வயசு ஆகாதா ?///

உன் மொக்கைக்கு முடிவு இருக்கா? இல்லைல அதே மாதிரிதான் அந்த ஆயாவுக்கும் வயசு ஆகாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

@ செல்வா

அந்த ஆய்வுக்கு வயசு ஆகாதா ?///

உன் மொக்கைக்கு முடிவு இருக்கா? இல்லைல அதே மாதிரிதான் அந்த ஆயாவுக்கும் வயசு ஆகாது...///


ஆயாவா பத்தி சொன்னா கார்த்திக்குமார் க்கு ஏன் கோவம் வருது? என்ன விஷயம்?

karthikkumar said...

@ மாணவன்

ராதா இல்லாட்டி கீதா இல்லாட்டி கவிதா இங்கில்லயா...///



என்ன இருந்தாலும் காதல்ங்கிறது ..........................(லால்ல லால்ல லாலா, லால்ல லால்ல லாலா,) அட இருங்கப்பா நான் டைலாக் சொல்லி முடிக்கிறேன். என்ன இருந்தாலும் காதல்ங்கிறது .......................... (லால்ல லால்ல லாலா, லால்ல லால்ல லாலா,) அட போங்கைய்யா

karthikkumar said...

@ ரமேஷ்

ஆயாவா பத்தி சொன்னா கார்த்திக்குமார் க்கு ஏன் கோவம் வருது? என்ன விஷயம்?////

ஏன்னா அந்த ஆயா ஒரு மொறைல உங்களுக்கு துணைவியாகவும் எனக்கு அண்ணியாகவும் வரவேண்டியவங்க... அதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

arthikkumar said...

@ ரமேஷ்

ஆயாவா பத்தி சொன்னா கார்த்திக்குமார் க்கு ஏன் கோவம் வருது? என்ன விஷயம்?////

ஏன்னா அந்த ஆயா ஒரு மொறைல உங்களுக்கு துணைவியாகவும் எனக்கு அண்ணியாகவும் வரவேண்டியவங்க... அதான்..//

எப்படி போனாலும் கேட்டை போடுரானுகளே...

மாணவன் said...

//karthikkumar said...
@ ரமேஷ்

ஆயாவா பத்தி சொன்னா கார்த்திக்குமார் க்கு ஏன் கோவம் வருது? என்ன விஷயம்?////

ஏன்னா அந்த ஆயா ஒரு மொறைல உங்களுக்கு துணைவியாகவும் எனக்கு அண்ணியாகவும் வரவேண்டியவங்க... அதான்..//

அது எந்த மொறைல......

மாணவன் said...

கொஞ்சம் ஆணி இருக்கு முடிச்சுட்டு வரேன்...நீங்க நடத்துங்க ராசா நடத்துங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//karthikkumar said...
@ ரமேஷ்

ஆயாவா பத்தி சொன்னா கார்த்திக்குமார் க்கு ஏன் கோவம் வருது? என்ன விஷயம்?////

ஏன்னா அந்த ஆயா ஒரு மொறைல உங்களுக்கு துணைவியாகவும் எனக்கு அண்ணியாகவும் வரவேண்டியவங்க... அதான்..//

அது எந்த மொறைல......//


இதுல மட்டும் நல்லா ஆர்வம் காட்டு. விளங்கிடும்

karthikkumar said...

@ ரமேஷ்
எப்படி போனாலும் கேட்டை போடுரானுகளே..////

ரயில்வே கிராஸ்ஸிங் பக்கம் நிக்குறீன்களா....

karthikkumar said...

@ ரமேஷ்

அது எந்த மொறைல......//

இதுல மட்டும் நல்லா ஆர்வம் காட்டு. விளங்கிடும்///

வளர்ற பையான் கேட்குர்றார்ல சொல்லுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

@ ரமேஷ்

அது எந்த மொறைல......//

இதுல மட்டும் நல்லா ஆர்வம் காட்டு. விளங்கிடும்///

வளர்ற பையான் கேட்குர்றார்ல சொல்லுங்க..///

அறிவு மட்டும் ஏன் வளர மாட்டேங்குது. உங்க பிளாக் படிக்கிறானோ?

எஸ்.கே said...

ஆயாவின் கதை

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88

karthikkumar said...

@ ரமேஷ்

அறிவு மட்டும் ஏன் வளர மாட்டேங்குது. உங்க பிளாக் படிக்கிறானோ///

இது என்ன கேள்வி? உங்க கூட பிரெண்ட்ஷிப் வெச்சிருக்கார்ல்ல அதுனாலதான்...

karthikkumar said...

@ எஸ் கே

ஐயா நீதியரசரே, தர்மபிரபுவே, எப்படியா இதெல்லாம்... எப்படி... நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல. பண்டோரா கிரகத்துல இருக்க வேண்டியவர் நீங்க....

karthikkumar said...

இது செல்வாவுக்கு
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88

எஸ்.கே said...

//பண்டோரா கிரகத்துல இருக்க வேண்டியவர் நீங்க....//

நாமெல்லாம் அந்த கிரகத்தில் தான் இருக்கோம். பல மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த கிரகத்தில் அமீபாக்கள் முற்றுகையிட்டு பரிணாம வளர்ச்சி மூலம் நாம் மனிதராகிவிட்டோம்.! நாளடைவில் பண்டோரா பூமி என பேர் மாறிவிட்டது!

karthikkumar said...

@ எஸ் கே

நாமெல்லாம் அந்த கிரகத்தில் தான் இருக்கோம். பல மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த கிரகத்தில் அமீபாக்கள் முற்றுகையிட்டு பரிணாம வளர்ச்சி மூலம் நாம் மனிதராகிவிட்டோம்.! நாளடைவில் பண்டோரா பூமி என பேர் மாறிவிட்டது////

ரைட்டு... நான் நல்லா இருக்குறது உங்களுக்கு பிடிக்கல ஏதேதோ சொல்லி நானும் ரமேஷ் மாதிரி ஆகணும்னு இதெல்லாம் பண்றீங்க. அப்படிதானே :)

மாணவன் said...

// எஸ்.கே said...
//பண்டோரா கிரகத்துல இருக்க வேண்டியவர் நீங்க....//

நாமெல்லாம் அந்த கிரகத்தில் தான் இருக்கோம். பல மில்லியன் வருடங்களுக்கு முன் இந்த கிரகத்தில் அமீபாக்கள் முற்றுகையிட்டு பரிணாம வளர்ச்சி மூலம் நாம் மனிதராகிவிட்டோம்.! நாளடைவில் பண்டோரா பூமி என பேர் மாறிவிட்டது!///

அப்படிபோடு.... இனிமேல் யாராவது ஆயாவ பத்தி பேசுவீங்க மீறியும் பேசுனீங்க வெறும்பயலோட சேர்ந்து நீங்களும் ஜோதிய தேட வேண்டியதிருக்கும்....ஜாக்ரத...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுக்குள்ள போட்டோ வெச்சிப் பதிவா... ? இதுக்கெல்லாம் அந்த சிரிப்பு போலீசுதான் காரணம், படுவா... வரட்டும் கவனிச்சுக்கிறேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குடியரசு தினம்க்காக Bangalore lalbagh light house ல மலர்க்கண்காட்சியை கடந்த வாரம் முதலே ஆரம்பிச்சிடாங்க. /////

என்னது லால்பாக்ல லைட் ஹவுசா? கப்பல்லாம் அங்க வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நுழைவுக்கட்டணம் 40 ரூபாய் ஒருவருக்கு. ////

அநியாயமா இருக்கே? இதுக்கா 40 ரூவா கொடுத்து போனீங்க? உங்களுக்கு பயிற்சி இன்னும் பத்தலை, இதுவே சிரிப்பு போலீசா இருந்தா ஃப்ரீயா பாத்துட்டு, சாப்பிட்டும் வந்திருப்பார்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரொம்ப எதிர்பார்போட போனேங்க.. ஆனா ரொம்ப வாடிய பூக்கள் தான் இருந்தது. /////

ஏன் ஈவ்னிங்ல போயிட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....//

உன்னை காணோமே. சுண்டல் விக்க போனியா?/////

சிரிப்பு போலீசுக்கு எப்பவும் இதே ஞாபகம்தான்! சரி சரி டைமாச்சுய்யா, சுண்டலை தூக்கிட்டு பீச்சுக்கு கெளம்பு!

மாணவன் said...

99 online

மாணவன் said...

100 vadai

தர்ஷினி said...

@ All

Thank u so much :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பெங்களுரு மலர்க்கண்காட்சியில் நான்....//

உன்னை காணோமே. சுண்டல் விக்க போனியா?/////

சிரிப்பு போலீசுக்கு எப்பவும் இதே ஞாபகம்தான்! சரி சரி டைமாச்சுய்யா, சுண்டலை தூக்கிட்டு பீச்சுக்கு கெளம்பு!///

சரி நீ எந்த ஏரியா போற. நான் உனக்கு போட்டியா வந்திட கூடாதே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////குடியரசு தினம்க்காக Bangalore lalbagh light house ல மலர்க்கண்காட்சியை கடந்த வாரம் முதலே ஆரம்பிச்சிடாங்க. /////

என்னது லால்பாக்ல லைட் ஹவுசா? கப்பல்லாம் அங்க வருமா?///

லைட் ஹவுஸ்னா வீடு முழுசும் லைட்டா இருக்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுக்குள்ள போட்டோ வெச்சிப் பதிவா... ? இதுக்கெல்லாம் அந்த சிரிப்பு போலீசுதான் காரணம், படுவா... வரட்டும் கவனிச்சுக்கிறேன்!//

ஒரே ரத்தம்ல ஹிஹி

மாணவன் said...

// தர்ஷினி said...
@ All

Thank u so much :)///

இத ஒத்துக்க முடியாது எல்லாருக்கும் தனி தனியா நன்றி சொன்னாதான் ஏத்துப்போம்...ஹிஹி

ம்ம்.. நல்லாருக்கே உங்க டெக்னிக்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

// தர்ஷினி said...
@ All

Thank u so much :)///

இத ஒத்துக்க முடியாது எல்லாருக்கும் தனி தனியா நன்றி சொன்னாதான் ஏத்துப்போம்...ஹிஹி

ம்ம்.. நல்லாருக்கே உங்க டெக்னிக்...
//

yes. தனி தனியா நன்றி சொன்னாதான் ஏத்துப்போம்

vinu said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுக்குள்ள போட்டோ வெச்சிப் பதிவா... ? இதுக்கெல்லாம் அந்த சிரிப்பு போலீசுதான் காரணம், படுவா... வரட்டும் கவனிச்சுக்கிறேன்!//

ஒரே ரத்தம்ல ஹிஹி



naan ithai vali mozigirean

தர்ஷினி said...

@ தனித் தனியா

Thank u so much ;)