Friday, January 21, 2011

முதல் முயற்சி


முயற்சிகளின் முதல் பயணம்
சாதனைகளின் தொடக்கம்
திறமைகளின் முதல் வித்து
புகழ்ச்சியின் ஆரம்பம்
நம் முதல் கனவு...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள்
ஆயிரம் கனவுகளுடன் ஒரு வாழ்க்கை
இது என் கனவு
என் முதல் துவக்கம்...

புகழை நோக்கிய என் முதல் பயணம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை
என் தேடல் துவங்குகிறது
என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு !!!!

91 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best. Keep rocking

எஸ்.கே said...

//புகழை நோக்கிய என் முதல் பயணம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை
என் தேடல் துவங்குகிறது
என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு !//

நிச்சயம் கனவுகள் நனவாகும்! தேடும் புகழ் கிடைக்கட்டும்! வாழ்த்துக்கள்!

தர்ஷினி said...

Thank u so much :)

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Me the first///

வந்துட்டாருய்யா ஓசி சோறு வாங்க

TERROR-PANDIYAN(VAS) said...

//Thank u so much :) //

தமிழ் தெரியாதா!! அப்போ மேல இருக்கத எழுதினது யாரு... :)

தர்ஷினி said...

@ எஸ்.கே
Thank u :)

தர்ஷினி said...

@ TERROR-PANDIYAN(VAS

ஆஹா !!!என்னடா இன்னும் நம்மள யாரும் damage பண்ணலயேன்னு பார்த்தேன் ...... மிக்க நன்றி :)

Unknown said...
This comment has been removed by the author.
மாணவன் said...

வலையுலகிற்கு உங்கள் வருகை இனிதாக அமையட்டும் சகோ, தொடர்ந்து உங்கள் வலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....

வெங்கட் said...

@ ரமேஷ்..

// Me the first //

அல்பம்..!!!

:-)

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Me the first//

ம்ம்ம்...வெளங்கிருச்சு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்காக யாரும் பாவம் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்

மாணவன் said...

//புகழை நோக்கிய என் முதல் பயணம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை
என் தேடல் துவங்குகிறது
என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு !!//

அழகான கனவுகளோடு உங்களின் பயணம் ஆரம்பம் சூப்பர் மீண்டும் எனது வாழ்த்துக்கள்...

எஸ்.கே said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்காக யாரும் பாவம் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்//

நிறையபேர் உங்களையே பாவம்னு பார்க்கலையே! so sad!

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
all the best. Keep rocking//

ஆமாம் அவரமாதிரி மொக்கப்போடாம நீங்களாவது நல்லா எழுதுங்க....ஹிஹிஹி

மாணவன் said...

ஏம்பா அந்த க்ளாக் என்ன குடும்ப கடிகாரமா??? எல்லாரும் வச்சிருக்கீங்க.....இருந்தாலும் நல்லாருக்கு

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எனக்காக யாரும் பாவம் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்//

இத நீங்க சொல்லாமலே இருந்துருக்கலாம்....ஹிஹி

தர்ஷினி said...

@மாணவன்
மிக்க நன்றி :)

மாணவன் said...

//முயற்சிகளின் முதல் பயணம்
சாதனைகளின் தொடக்கம்
திறமைகளின் முதல் வித்து
புகழ்ச்சியின் ஆரம்பம்
நம் முதல் கனவு...///

“பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

தர்ஷினி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்காக யாரும் பாவம் பார்க்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொல்கிறேன்//

அண்ணா நீங்க யாரையும் "கொல்ல(kill)" வேண்டா"மே"

தர்ஷினி said...

மாணவன் said...

ஏம்பா அந்த க்ளாக் என்ன குடும்ப கடிகாரமா??? எல்லாரும் வச்சிருக்கீங்க.....இருந்தாலும் நல்லாருக்கு

வச்சிகிட்டா வஞ்சகம் பண்றோம் வேற கடிகாரம் இல்லையே ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பொண்ணுங்கன்னாவே கவிதை தான் எழுதனும்னு ஏதவாது சட்டம் போட்டுட்டானுங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?

தர்ஷினி said...

பொண்ணுங்கன்னாவே கவிதை தான் எழுதனும்னு ஏதவாது சட்டம் போட்டுட்டானுங்களா?

kavithaiya ??oh i c ithan kavithaiya???
enna vachu comedy keemidi pannalayee

தர்ஷினி said...

/////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?

Romba "WEIGHT"tana kanavunga na ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பொண்ணுங்கன்னாவே கவிதை தான் எழுதனும்னு ஏதவாது சட்டம் போட்டுட்டானுங்களா?
///

மச்சி அப்படித்தான் நல்லா கேளு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?
///

உங்களுக்கு எப்படி இவ்ளோ அறிவு என நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன்

தர்ஷினி said...

@ Ramesh
Anna konjam "UP"pula paarkala"mey"

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jai said...
This post has been removed by the author. //

இவ்ளோ கேவலமா திட்டி இருக்க வேண்டாமே

தர்ஷினி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
தங்களது பெயர் காரணம் சொல்லுங்க plz .. அது என்ன "பன்னிகுட்டி "

இம்சைஅரசன் பாபு.. said...

//என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு //

ரொம்ப நேரம் சுமக்காதீங்க கை கால் எல்லாம் வலிக்கும் ....முடிந்தால் ரமேஷ் தலைல வைக்கவும் ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// தர்ஷினி said...
பொண்ணுங்கன்னாவே கவிதை தான் எழுதனும்னு ஏதவாது சட்டம் போட்டுட்டானுங்களா?

kavithaiya ??oh i c ithan kavithaiya???
enna vachu comedy keemidi pannalayee //////

அப்போ இது கவிதை இல்லியா? 5 தடவ படிச்சும் ஒண்ணுமே புரியலியா, அதான் நானும் கவிதைன்னு தப்பா நெனச்சுட்டேன்!முன்னாடியே சொல்லியிருக்க வேணாமா இது ஜோக்குன்னு, நானும் நல்லா சிரிச்சிருப்பேன்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தர்ஷினி said...
@பன்னிக்குட்டி ராம்சாமி
தங்களது பெயர் காரணம் சொல்லுங்க plz .. அது என்ன "பன்னிகுட்டி " /////

என்னங்க இது, பரிட்சைல கேள்வி கேட்கிற மாதிரி கேக்குறீங்க? பன்னி குட்டியா இருந்தா பன்னிக்குட்டி, பன்னிகளுக்கு இயல்பாவே அறிவு ரொம்ப ஜாஸ்தி, நான் வேற ரொம்ப சின்னப் பையனா, அதான் பன்னிக்குட்டின்னு வெச்சுக்கிட்டேன்...!

தர்ஷினி said...

இப்படி கொஞ்சம் புரியாம எழுதினா தான் அண்ணா எல்லாரும் படிக்கிறாங்க ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தர்ஷினி said...
/////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?

Romba "WEIGHT"tana kanavunga na ;) /////

வெயிட்டுனா என்ன ஒரு 10 கிலோ இருக்குமா?

இம்சைஅரசன் பாபு.. said...

//கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?
///

உங்களுக்கு எப்படி இவ்ளோ அறிவு என நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன்//

வாய்ல வருவது எல்லாம் பொய் ...இதுல வேற இவரு மெய் சிலுக்குதாம் (சிலுக்கு தான் கனவுல வருவா ........நான் ரமேஷ சொன்னேன் ).......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
தங்களது பெயர் காரணம் சொல்லுங்க plz .. அது என்ன "பன்னிகுட்டி "
//

பேர் காரணம் தெரியணும்னா இதை படி முதல்ல:
http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_24.html
# ஓசில சொந்த பிளாக்குக்கு விளம்பரம் செய்வோர் சங்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?
///

உங்களுக்கு எப்படி இவ்ளோ அறிவு என நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன்//

வாயல வருவது எல்லாம் பொய் ...இதுல வேற இவரு மெய் சிலுக்குதாம் (சிலுக்கு தான் கனவுல வருவா ........நான் ரமேஷ சொன்னேன் ).......
//////////

அப்பிடிக் கேளு மச்சி,பன்னி மேய்க்கிற் பயலுக்கு இம்புட்டு அறிவான்னு பொறாம....!

இம்சைஅரசன் பாபு.. said...

// பன்னிகளுக்கு இயல்பாவே அறிவு ரொம்ப ஜாஸ்தி,//
2011 ல நல்ல ஒரு ஜோக் சொன்ன பன்னிகுட்டி வாழ்க

தர்ஷினி said...

/////தர்ஷினி said...
/////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?

Romba "WEIGHT"tana kanavunga na ;) /////

வெயிட்டுனா என்ன ஒரு 10 கிலோ இருக்குமா?


இருக்கும் இருக்கும் ரமேஷ் அண்ணா வெயிட் இருக்கும் ;)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////என் திறமைகளை தேடி
என் கனவுகளின் சுமைகளோடு /////

கனவு சுமையா இருக்குமா, இல்ல கனவுக்கு சுமையா இருக்குமா?
///

உங்களுக்கு எப்படி இவ்ளோ அறிவு என நான் மெய் சிலிர்த்து நிற்கிறேன் ///////

எல்லாம் தங்களிடம் குடித்த யானைப்பால்தான் மன்னா.....!

தர்ஷினி said...

என்னங்க இது, பரிட்சைல கேள்வி கேட்கிற மாதிரி கேக்குறீங்க? பன்னி குட்டியா இருந்தா பன்னிக்குட்டி, பன்னிகளுக்கு இயல்பாவே அறிவு ரொம்ப ஜாஸ்தி, நான் வேற ரொம்ப சின்னப் பையனா, அதான் பன்னிக்குட்டின்னு வெச்சுக்கிட்டேன்...!


அப்படி பட்டுன்னு சொன்னா பதருதுல்ல....

இம்சைஅரசன் பாபு.. said...

//பேர் காரணம் தெரியணும்னா இதை படி முதல்ல:
http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_24.html
# ஓசில சொந்த பிளாக்குக்கு விளம்பரம் செய்வோர் சங்க//
அட மூதேவி இங்க வந்தும் பிச்சை எடுக்குறா நீ ?.......புதுசா ஒருத்தங்க ப்ளாக் ஆரம்பிச்ச நாலு நல்ல வார்த்தை சொல்லி ......இப்படி கவிதை எல்லாம் எழுதாத .....ரொம்ப அறிவாளி கூடம்னு ஒதுக்கிருவாங்க அப்படின்னு சொல்லமா ........அதை விட்டு போட்டு வந்து பிச்சை எடுக்குறான் பாரு பன்னி.....

தர்ஷினி said...

வாய்ல வருவது எல்லாம் பொய் ...இதுல வேற இவரு மெய் சிலுக்குதாம் (சிலுக்கு தான் கனவுல வருவா ........நான் ரமேஷ சொன்னேன் ).......

@Ramesh
ரமேஷ் அண்ணா அப்ப நமீதா வாழ்க்கை என்னாகுறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
// பன்னிகளுக்கு இயல்பாவே அறிவு ரொம்ப ஜாஸ்தி,//
2011 ல நல்ல ஒரு ஜோக் சொன்ன பன்னிகுட்டி வாழ்க ////

இதுக்கே இப்பிடி சொன்னா எப்பிடி? இப்போதானே 2011னே ஆரம்ப்ச்சிருக்கு?

தர்ஷினி said...

//பேர் காரணம் தெரியணும்னா இதை படி முதல்ல:
http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_24.html
# ஓசில சொந்த பிளாக்குக்கு விளம்பரம் செய்வோர் சங்க//
அட மூதேவி இங்க வந்தும் பிச்சை எடுக்குறா நீ ?.......புதுசா ஒருத்தங்க ப்ளாக் ஆரம்பிச்ச நாலு நல்ல வார்த்தை சொல்லி ......இப்படி கவிதை எல்லாம் எழுதாத .....ரொம்ப அறிவாளி கூடம்னு ஒதுக்கிருவாங்க அப்படின்னு சொல்லமா ........அதை விட்டு போட்டு வந்து பிச்சை எடுக்குறான் பாரு பன்னி....


எங்கம்மா சத்தியமா நான் கவிதை எழுதல அண்ணா ;)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தர்ஷினி said...

வாய்ல வருவது எல்லாம் பொய் ...இதுல வேற இவரு மெய் சிலுக்குதாம் (சிலுக்கு தான் கனவுல வருவா ........நான் ரமேஷ சொன்னேன் ).......

@Ramesh
ரமேஷ் அண்ணா அப்ப நமீதா வாழ்க்கை என்னாகுறது
///

நீயுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தர்ஷினி said...
வாய்ல வருவது எல்லாம் பொய் ...இதுல வேற இவரு மெய் சிலுக்குதாம் (சிலுக்கு தான் கனவுல வருவா ........நான் ரமேஷ சொன்னேன் ).......

@Ramesh
ரமேஷ் அண்ணா அப்ப நமீதா வாழ்க்கை என்னாகுறது///////

அப்போ மும்தாஜ்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இருங்க கவிதையை படிச்சிட்டு வரேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்போ மும்தாஜ்? ///

ரைட்டு எல்லோரும் சலங்கை கட்டி ஆட ஆரமிச்சிட்டாணுக. நடத்துங்க ராசா..

50 Enakke

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//பேர் காரணம் தெரியணும்னா இதை படி முதல்ல:
http://sirippupolice.blogspot.com/2010/10/blog-post_24.html
# ஓசில சொந்த பிளாக்குக்கு விளம்பரம் செய்வோர் சங்க//
அட மூதேவி இங்க வந்தும் பிச்சை எடுக்குறா நீ ?.......புதுசா ஒருத்தங்க ப்ளாக் ஆரம்பிச்ச நாலு நல்ல வார்த்தை சொல்லி ......இப்படி கவிதை எல்லாம் எழுதாத .....ரொம்ப அறிவாளி கூடம்னு ஒதுக்கிருவாங்க அப்படின்னு சொல்லமா ........அதை விட்டு போட்டு வந்து பிச்சை எடுக்குறான் பாரு பன்னி..... //////

சரி விடு, விடு, இதுலாம் என்ன புதுசா போலீசுக்கு?

இம்சைஅரசன் பாபு.. said...

//எங்கம்மா சத்தியமா நான் கவிதை எழுதல அண்ணா ;)//
அய்யோ .நாங்க சும்மா தான் காலைபோம் சத்தியம் எல்லாம் பண்ண வேண்டாம் .இருந்தாலும் கவிதா .எழுதினா நான் எல்லாம் 10 STEP BACK போயிருவோம் .....சொல்லுடா ரமேஷு ........வாய் மூடி இருக்கபிடாது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்போ மும்தாஜ்? ///

ரைட்டு எல்லோரும் சலங்கை கட்டி ஆட ஆரமிச்சிட்டாணுக. நடத்துங்க ராசா..

50 Enakke //////

அப்போ 51 எனக்கா? ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//எங்கம்மா சத்தியமா நான் கவிதை எழுதல அண்ணா ;)//
அய்யோ .நாங்க சும்மா தான் காலைபோம் சத்தியம் எல்லாம் பண்ண வேண்டாம் .இருந்தாலும் கவிதா .எழுதினா நான் எல்லாம் 10 STEP BACK போயிருவோம் .....சொல்லுடா ரமேஷு ........வாய் மூடி இருக்கபிடாது......////////

இதெல்லாம் என்ன மச்சி, நாமதான் சிரிப்பு போலீசு எழுதறதையே படிச்சுப்புட்டு (?), ஓட்டும் போட்டுட்டு உயிரோட வரலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இருந்தாலும் கவிதா .எழுதினா நான் எல்லாம் 10 STEP BACK போயிருவோம் .....சொல்லுடா ரமேஷு ........வாய் மூடி இருக்கபிடாது...... //

கவிதா எழுதலைடா. தர்ஷினி எழுதினது. நல்லா படிடா

தர்ஷினி said...

/எங்கம்மா சத்தியமா நான் கவிதை எழுதல அண்ணா ;)//
அய்யோ .நாங்க சும்மா தான் காலைபோம் சத்தியம் எல்லாம் பண்ண வேண்டாம் .இருந்தாலும் கவிதா .எழுதினா நான் எல்லாம் 10 STEP BACK போயிருவோம் .....சொல்லுடா ரமேஷு ........வாய் மூடி இருக்கபிடாது......

ரமேஷ் அண்ணா நமீதாவா இல்ல மும்தாஜானு யோசிக்கிறாங்க !!!

இம்சைஅரசன் பாபு.. said...

//இதெல்லாம் என்ன மச்சி, நாமதான் சிரிப்பு போலீசு எழுதறதையே படிச்சுப்புட்டு (?), ஓட்டும் போட்டுட்டு உயிரோட வரலியா?//
அதைடேன் கேக்குற மக்கா .ஒவ்வொரு பதிவும் படிச்சிட்டு வரத்து மறு பொழப்பு ஆச்சே ......தர்ஷனி ....உங்க னொன்னா .....சீ .....ச்சே ....அண்ணா கிட்ட சொல்லு ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. said...

//இதெல்லாம் என்ன மச்சி, நாமதான் சிரிப்பு போலீசு எழுதறதையே படிச்சுப்புட்டு (?), ஓட்டும் போட்டுட்டு உயிரோட வரலியா?//
அதைடேன் கேக்குற மக்கா .ஒவ்வொரு பதிவும் படிச்சிட்டு வரத்து மறு பொழப்பு ஆச்சே ......தர்ஷனி ....உங்க னொன்னா .....சீ .....ச்சே ....அண்ணா கிட்ட சொல்லு ....
//

டேய் உன் தமிழை படிச்சு நாங்க செத்கிட்டு இருக்கோம். ஒரு கமெண்டும் புரிய மாடேங்குது...

இம்சைஅரசன் பாபு.. said...

//

கவிதா எழுதலைடா. தர்ஷினி எழுதினது. நல்லா படிடா//


எலேய் கவிதை யாரு எழுதினாலும் அது கவிதா தான் ....என்ன பன்னி நான் சொல்லுறது சரி தானே .....

தர்ஷினி said...

//இதெல்லாம் என்ன மச்சி, நாமதான் சிரிப்பு போலீசு எழுதறதையே படிச்சுப்புட்டு (?), ஓட்டும் போட்டுட்டு உயிரோட வரலியா?//
அதைடேன் கேக்குற மக்கா .ஒவ்வொரு பதிவும் படிச்சிட்டு வரத்து மறு பொழப்பு ஆச்சே ......தர்ஷனி ....உங்க னொன்னா .....சீ .....ச்சே ....அண்ணா கிட்ட சொல்லு ....

@ramesh anna

உங்களுக்குள்ளும் என்னம்மோ இருக்கு பாரேன் !!

இம்சைஅரசன் பாபு.. said...

//டேய் உன் தமிழை படிச்சு நாங்க செத்கிட்டு இருக்கோம். ஒரு கமெண்டும் புரிய மாடேங்குது...//
இதுக்கு தான் உங்க அப்பா கிட்ட டியூஷன் வர மாட்டேன்னு அப்பவே சொன்னேன் கேட்டாயா நீ ......இப்ப பாரு நீ அவஸ்தை பட வேண்டியது இருக்கு .விதி வலியது

தர்ஷினி said...

இம்சைஅரசன் பாபு.. said...

//இதெல்லாம் என்ன மச்சி, நாமதான் சிரிப்பு போலீசு எழுதறதையே படிச்சுப்புட்டு (?), ஓட்டும் போட்டுட்டு உயிரோட வரலியா?//
அதைடேன் கேக்குற மக்கா .ஒவ்வொரு பதிவும் படிச்சிட்டு வரத்து மறு பொழப்பு ஆச்சே ......தர்ஷனி ....உங்க னொன்னா .....சீ .....ச்சே ....அண்ணா கிட்ட சொல்லு ....
//

டேய் உன் தமிழை படிச்சு நாங்க செத்கிட்டு இருக்கோம். ஒரு கமெண்டும் புரிய மாடேங்குது...


எனக்கு புரிஞ்சிருச்சே :D

TERROR-PANDIYAN(VAS) said...

டேய் டேய் என்னாங்டா பண்றிங்க எல்லாரும். நம்ம கும்மி லிஸ்ட அடுத்த ப்ளாக்கா? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) said...
டேய் டேய் என்னாங்டா பண்றிங்க எல்லாரும். நம்ம கும்மி லிஸ்ட அடுத்த ப்ளாக்கா? :)) //////

வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....!

TERROR-PANDIYAN(VAS) said...

//வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....! //

சொல்லிடாருயா சின்ன கலக்டரு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
//வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....! //

சொல்லிடாருயா சின்ன கலக்டரு... :)) //////

ங்கொக்காமக்கா.. இரு இரு மேட்ச் பார்த்துட்டு வர்ரேன்.....!

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//இருந்தாலும் கவிதா .எழுதினா நான் எல்லாம் 10 STEP BACK போயிருவோம் .....சொல்லுடா ரமேஷு ........வாய் மூடி இருக்கபிடாது...... //

கவிதா எழுதலைடா. தர்ஷினி எழுதினது. நல்லா படிடா///

என்னாது கவிதாவா????
எந்த கவிதான்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்கபா...

கவிதான்னு பேர கேட்டாலே நமக்கு கொஞ்சம் உதறுது....ஹிஹிஹி

மாணவன் said...

ஆஹா ஆட்டத்த இங்கயும் ஆரம்பிச்சிட்டீங்களா???

நடத்துங்க ராசா நடத்துங்க...

வெரிகுட்... இப்படித்தான் இருக்கனும்

மாணவன் said...

//இம்சைஅரசன் பாபு.. said...
//

கவிதா எழுதலைடா. தர்ஷினி எழுதினது. நல்லா படிடா//


எலேய் கவிதை யாரு எழுதினாலும் அது கவிதா தான் ....என்ன பன்னி நான் சொல்லுறது சரி தானே ....///

ஓ... இப்படி வேற இருக்கா?? இது தெரியாம போச்சே...ஹிஹி

தர்ஷினி said...

ரமேஷ் அண்ணா நமீதா மும்தாஜ் இப்ப என்னடானா கவிதா வா ???? ஹ்ம்ம்ம்

மாணவன் said...

//தர்ஷினி said...
ரமேஷ் அண்ணா நமீதா மும்தாஜ் இப்ப என்னடானா கவிதா வா ???? ஹ்ம்ம்ம்//

கவிதா என்னோட க்ளாஸ்மெட்டுங்க நீங்கபாட்டுக்கு கோர்த்துவிட்டுட்டு போயிடாதீங்க.....ஹிஹிஹி

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////TERROR-PANDIYAN(VAS) said...
//வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....! //

சொல்லிடாருயா சின்ன கலக்டரு... :)) //////

ஏன் கலெக்டரு சொன்னாதான் கேட்பீங்களா எங்க தலைவரு டாக்டர்.பட்டாஜி சொன்னா கேட்கமாட்டீங்களா... இருங்க போயி அழைச்சுட்டு வரேன்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாணவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////TERROR-PANDIYAN(VAS) said...
//வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....! //

சொல்லிடாருயா சின்ன கலக்டரு... :)) //////

ஏன் கலெக்டரு சொன்னாதான் கேட்பீங்களா எங்க தலைவரு டாக்டர்.பட்டாஜி சொன்னா கேட்கமாட்டீங்களா... இருங்க போயி அழைச்சுட்டு வரேன்.....
//



போனவன காணோமே. பட்டாஜி அவர்களை மீட் பண்ணிருபானோ

தர்ஷினி said...

//தர்ஷினி said...
ரமேஷ் அண்ணா நமீதா மும்தாஜ் இப்ப என்னடானா கவிதா வா ???? ஹ்ம்ம்ம்//

கவிதா என்னோட க்ளாஸ்மெட்டுங்க நீங்கபாட்டுக்கு கோர்த்துவிட்டுட்டு போயிடாதீங்க.....ஹிஹிஹி


அப்ப அவங்க அந்த கவிதா இல்லையா ரமேஷ் அண்ணா???

Anonymous said...

வாழ்த்துக்கள் !!!! உங்கள் கவிதைக்கி எதிர் கவுஜ எழுதலாமா ?

இப்படிக்கி
சரக்கிலாமல் எதிர் பதிவு போட்டே பேர் வாங்கும் சங்கம்
கிளை : மடிப்பாக்கம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் !!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

படுபாவி பயலுக ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி கும்மியடிச்சிருக்கான்களே... எல்லாரும் நல்லாயிருங்கடே..

தர்ஷினி said...

தில்லு முல்லு said...
வாழ்த்துக்கள் !!!! உங்கள் கவிதைக்கி எதிர் கவுஜ எழுதலாமா ?

இப்படிக்கி
சரக்கிலாமல் எதிர் பதிவு போட்டே பேர் வாங்கும் சங்கம்
கிளை : மடிப்பாக்கம்


இந்த பதிவு ஆரம்பித்து ஒரு நாள் கூட ஆகல ..அதுக்குள்ள எப்டி எல்லா சரக்கும் கிடைக்கும்
நான் என்ன வச்சிகிட்டா வஞ்சகம் பண்றேன் இருந்தா சொல்ல மாட்டனா ;)

மங்குனி அமைச்சர் said...

வாழ்த்துக்கள் .................

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

//வந்துட்டாருய்யா பெரிய கலக்டரு.....! //

சொல்லிடாருயா சின்ன கலக்டரு... :)) ///


சரி சரி ............ எவ்ளோ கலக்சன் ஆச்சு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...

//டேய் உன் தமிழை படிச்சு நாங்க செத்கிட்டு இருக்கோம். ஒரு கமெண்டும் புரிய மாடேங்குது...//
இதுக்கு தான் உங்க அப்பா கிட்ட டியூஷன் வர மாட்டேன்னு அப்பவே சொன்னேன் கேட்டாயா நீ ......இப்ப பாரு நீ அவஸ்தை பட வேண்டியது இருக்கு .விதி வலியது///


நான் வேணா தமிழா இங்கிலீசுல கத்துத்தரவா ????

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

all the best. Keep rocking ///


சொல்லிட்டாருயா வசிஷ்டர் ..............

மங்குனி அமைச்சர் said...

வெறும்பய said...

படுபாவி பயலுக ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி கும்மியடிச்சிருக்கான்களே... எல்லாரும் நல்லாயிருங்கடே..///


பிளடி , சுட்ப்பிட், நான்சன்ஸ் , பிக்காளிப் பசங்களா என்னடா வெறும்பய கிட்ட ஒரு வார்த்தை சொல்லல ??

விடுங்க வெறும்பய கோபப்படாதிங்க இப்ப நான் சொல்றேன் ,


"ஒரு வார்த்தை "

மறுக்கா சொல்றேன் கவனாமா கேட்டுக்க வெறும்பய


"ஒரு வார்த்தை "


போதுமா ? போதுமா ? போதுமா ?

சுபத்ரா said...

வாழ்த்துகள் தர்ஷினி.. வரவேற்கிறோம்.

தர்ஷினி said...

சுபத்ரா said...
வாழ்த்துகள் தர்ஷினி.. வரவேற்கிறோம்.

உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி :)

priyamudanprabu said...

படங்கள் நல்ல இருக்கு இன்னும் கொஞ்சம் பெருசா போடலேமே ...

Anonymous said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Me the first
all the best. Keep rocking
>>> தூய தமிழ்ல நாங்கெல்லாம் பதிவு போட்டாலும் இங்கிலிபீசுல கருத்து சொல்றது. ஒய்?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

வணக்கம் தர்ஷினி மேடம் ,
ரமேஷ் அப்படிங்கிற பலத்தோட களத்துல இறங்கி இருக்கீங்க . முதல் பதிவுக்கு கிடைச்ச வரவேற்ப்ப பார்த்தாவே தெரியுது . நானெல்லாம் மூணு மாசமா ப்ளாக் எழுதுறேன் அதிகபட்சம் 31 பின்னூட்டத்த தாண்டுனது இல்லை (அதுல பாதி நான் போட்ட பதில் பின்னோட்டம் ஹி ஹி ... ) . வழக்கமா கும்மி அடிக்குற கும்பல் இனிமே எக்ஸ்ட்ரா டைம் எடுத்து இங்கயும் கும்மி அடிப்பாங்கன்னு நம்புறேன் . நானும் கும்மி அடிப்பேன் நேரம் கிடைக்கும் போது. முதல் முற்சிலையே வெற்றி அடைஞ்சு இருக்கீங்க . வாழ்த்துக்கள் .
நல்ல அடிச்சு ஆடுங்க ......... keep rocking ............. All the best ..........

தர்ஷினி said...

// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
வணக்கம் தர்ஷினி மேடம் ,
ரமேஷ் அப்படிங்கிற பலத்தோட களத்துல இறங்கி இருக்கீங்க . முதல் பதிவுக்கு கிடைச்ச வரவேற்ப்ப பார்த்தாவே தெரியுது . நானெல்லாம் மூணு மாசமா ப்ளாக் எழுதுறேன் அதிகபட்சம் 31 பின்னூட்டத்த தாண்டுனது இல்லை (அதுல பாதி நான் போட்ட பதில் பின்னோட்டம் ஹி ஹி ... ) . வழக்கமா கும்மி அடிக்குற கும்பல் இனிமே எக்ஸ்ட்ரா டைம் எடுத்து இங்கயும் கும்மி அடிப்பாங்கன்னு நம்புறேன் . நானும் கும்மி அடிப்பேன் நேரம் கிடைக்கும் போது. முதல் முற்சிலையே வெற்றி அடைஞ்சு இருக்கீங்க . வாழ்த்துக்கள் .
நல்ல அடிச்சு ஆடுங்க ......... keep rocking ............. All the best ..........///


Thank u so much :)

நண்பேண்டா........ said...

நல்ல முயற்சி, மிக்க மகிழ்ச்சி...
இனி வரும் கனவுகள் சுமை ஆகாமல்..
சுகமாக...
வாழ்த்துக்கள்.....